ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் - டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா : இந்திய அணியில் இருந்து வெளியேற்றம்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வெளியேற்றப்பட்டார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் - டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா : இந்திய அணியில் இருந்து வெளியேற்றம்
x
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வெளியேற்றப்பட்டார். இந்த போட்டிக்காக சோனேபாட்டில் நடந்த கட்டாய தேசிய முகாமில் அவர் கலந்து கொள்ளாததால், செப்டம்பர் 28 ஆம் தேதி தோகாவில் நடக்கவிக்கும் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது. இந்நிலையில் மணிகா பத்ராவிற்கு பதிலாக சுதீர்த்தா முகர்ஜி பெண்கள் அணி சார்பாக பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்