கிரிக்கெட் போட்டியின் நடுவே புகுந்த நாய்க்குட்டி - பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் வேடிக்கை

அயர்லாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் பொழுது டாக்ஸில் என்ற நாய்க்குட்டி நடுவில் புகுந்தது.
கிரிக்கெட் போட்டியின் நடுவே புகுந்த நாய்க்குட்டி - பந்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் வேடிக்கை
x
அயர்லாந்து மகளிர் டி 20 கோப்பையின் அரையிறுதிப் போட்டியின் போது, நாய்க்குட்டி மைதானத்தின் குறுக்கே ஓடி வந்தது. அது, விளையாடிக் கொண்டிருக்கும் பந்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், நாய்க்குட்டியிடம் இருந்து பந்தை மீட்க கிரிக்கெட் வீரர்கள் சிரமப்பட்டனர். இதனால் சிறிது நேரம் கிரிக்கெட் போட்டி நிறுத்தி வைக்கபட்டது. 


Next Story

மேலும் செய்திகள்