இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் : 3ஆம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தம்

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் : 3ஆம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தம்
x
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ரோஹித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா வெளிநாட்டு மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்