பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் - தமிழக வீர‌ரை நேரில் பாராட்டிய மத்திய அமைச்சர்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தமிழக வீர‌ர் மாரியப்பன் தங்கவேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் - தமிழக வீர‌ரை நேரில் பாராட்டிய மத்திய அமைச்சர்
x
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தமிழக வீர‌ர் மாரியப்பன் தங்கவேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரை டெல்லியில் சந்தித்து பாராட்டியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இதுகுறித்த புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியை பாராட்டுவதாகவும், நம் நாட்டு வீர‌ர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்