டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியைத் தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியைத் தழுவினார். அரையிறுதியில் அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை, தீபக் புனியா எதிர்கொண்டார். இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பத்துக்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்திய வீரர் தீபக் புனியா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்