டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி : வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா... - குடியரசுத் தலைவர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடின உழைப்பு மற்றும் மன உறுதியால் இந்தியாவிற்கு லவ்லினா பெருமை சேர்த்து உள்ளதாகவும், லல்வினாவின் வெற்றி இளம் பெண்களின் கனவுகளை நனவாக்க ஊக்கப்படுத்தும் என்றும் தெரிவித்து உள்ளார்.
Next Story