டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வியை தழுவினார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வியை தழுவினார். 7 பேர் கலந்து கொண்ட தகுதி சுற்று ஆட்டத்தில் டூட்டி சந்தும் களமிறங்கினார். அதில் பந்தய தூரத்தை 23 விநாடிகள், 85 மணித்துளிகளில் கடந்த அவர், கடைசி இடத்தையே பிடித்தார். இதனால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் டூட்டி சந்த் வெளியேறினார். மகளிர் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும் டூட்டி சந்த் தகுதி சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்