டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டி - ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை டோர்மாவை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்லே பார்டி எதிர்கொண்டார். இதில், 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை வெற்றி பெற்று, ஆஸ்லே பார்டிக்கு அதிர்ச்சி அளித்தார். அதே சமயம் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா, தனது முதல் சுற்று ஆட்டத்தில், சீன வீராங்கனையை 6-க்கு 1, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று 2-ம் சுற்றுக்குள் நுழைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்