டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை மேரி கோம் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துசண்டைப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வெற்றி பெற்று உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துசண்டைப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வெற்றி பெற்று உள்ளார். 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் டொமினிகன் குடியரசு வீராங்கனை மிகுலினாவுடன் மேரி கோம் மோதினார். இதில், 4-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் மேரி கோம் வென்றார். இதன்மூலம், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்திற்கும் அவர் தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்