டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி : ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு - இறுதிப் போட்டியில் சவ்ரஃப் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவ்ரஃப் சவ்தரி தோல்வி அடைந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவ்ரஃப் சவ்தரி தோல்வி அடைந்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றுப் போட்டியில், முதல் இடம் பிடித்து இருந்த அவர், இறுதிப் போட்டியில் 137 புள்ளி 4 புள்ளிகள் பெற்று, 7-வது இடத்தையே பிடித்தார். இந்தப் போட்டியில், ஈரான் வீரர் பரோஹி 244 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்