ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி : இந்திய ஜோடி சாய்ராஜ் - சிரக் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது. முதல் சுற்று ஆட்டத்தில் சீன தைபே வீரர்களுடன் இந்திய வீரர்கள் மோதினர். இதில் 21-க்கு 16, 16-க்கு 21, 27-க்கு 25 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.


Next Story

மேலும் செய்திகள்