ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் தீபிகாகுமாரி - தீபிகாவின் தந்தை சிவ்நாராயணன் பெருமிதம்
உலகின் நம்பர் ஒன் வில்வித்தை வீரரான தீபிகா குமாரியின் தந்தை, தொடர்ந்து தான் ஆட்டோ ஓட்ட உள்ளதாகவும், தனது மகளும் அதையே விரும்புவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்
உலகின் நம்பர் ஒன் வில்வித்தை வீரரான தீபிகா குமாரியின் தந்தை, தொடர்ந்து தான் ஆட்டோ ஓட்ட உள்ளதாகவும், தனது மகளும் அதையே விரும்புவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தீபிகாவின் தந்தை சிவ்நாராயணன் மஹடோ, டோக்கியோ ஒலிம்பிக் சென்றுள்ள தனது மகள் தீபிகா, நிச்சயம் பதக்கம் வெல்வார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த ஆட்டோவுக்கும், உலகின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ள தீபிகாவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story