டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம் - இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் கோலாகலமாக தொடங்கி உள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம் - இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு
x
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் கோலாகலமாக தொடங்கி உள்ளன. இதை முன்னிட்டு அங்குள்ள தேசிய மைதானத்தில் ஜப்பானின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடக்க விழாவில் ஜப்பான் அரசர் நருஹிட்டோ, அந்நாட்டு பிரதமர் சுகா, அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். வாண வேடிக்கைகளுடன் தொடங்கிய ஒலிம்பிக் திருவிழாவில், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.

தொடர்ந்து நடந்த அணிவகுப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்