2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - ஜப்பான் விமானப் படையினர் சாகசம்
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளன
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளன. முன்னதாக, மைதானத்துக்கு வெளியே ஜப்பான் விமானப் படையினர் சாகசத்தில் ஈடுபட்டனர். டோக்கியோ தேசிய மைதானத்துக்கு மேலே வானில் பறந்த விமானங்கள், ஒலிம்பிக் வளையங்களின் வண்ணங்களில் புகையை கக்கிச் சென்றன. அதனை தொடர்ந்து மைதானத்தில், வாணவேடிக்கை மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story