டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - படகுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் படகுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர் விஷ்ணு சரவணன், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - படகுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்
x
டோக்கியோ ஒலிம்பிக் படகுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர் விஷ்ணு சரவணன், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் படகுப் போட்டிகள் வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ளன. இதையொட்டி, உலகின் தலை சிறந்த படகு போட்டி வீரர்களுடன் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான காட்சிகளை ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்