இங்கிலாந்து சென்ற கிரிக்கெட் அணி - 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து வால்ஸ் கிரிக்கெட் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில், அங்கு வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், எனினும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்