டெஸ்ட் உலக கோப்பை இறுதி போட்டி - முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து

ஐ.சி.சி டெஸ்ட் உலக கோப்பை இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
டெஸ்ட் உலக கோப்பை இறுதி போட்டி - முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
x
 இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் மைதானத்தில் இன்று நடைபெற இருந்த‌து. இந்நிலையில் அங்கு மழை பெய்த‌தால் ஆட்டத்தின் முதல் செஷன் ரத்து செய்யப்பட்டது. ஆனால், மழை தொடர்ந்த‌தால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை பிற்பகல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்