பேட்டிங்கிற்கு சாதகமாக தயாராகும் பிட்ச் - பிசிசிஐ அதிகாரி தகவல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பேட்டிங்கிற்கு சாதகமாக தயாராகும் பிட்ச் - பிசிசிஐ அதிகாரி தகவல்
x
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஒன்றரை நாளில் போட்டி முடிவடைந்தது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதே மொட்டேரா மைதானத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் பிட்ச் அமைக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


Next Story

மேலும் செய்திகள்