8 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்கள் அனுமதி - அனைத்து அரங்கிலும் ரசிகர்கள் கூட்டம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 ஆண்டுக்கு பிறகு மூன்று அரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்
8 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்கள் அனுமதி - அனைத்து அரங்கிலும் ரசிகர்கள் கூட்டம்
x
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 ஆண்டுக்கு பிறகு மூன்று அரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாததால், சேப்பாக்கம் மைதானத்தில் I, J, K அரங்குகளுக்கு 2012ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளாக இந்த அரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டி நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முறையாக அனுமதி பெற்றது. இதையடுத்து 50 சதவீத இருக்கைகளுடன் அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்