பண்ட், அக்சர் நிலைத்து நின்று ஆட வேண்டும் - ரோகித் சர்மா

ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடினால், இந்திய அணி, நல்ல ஸ்கோரை எட்டும் என, தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறி உள்ளார்.
பண்ட், அக்சர் நிலைத்து நின்று ஆட வேண்டும் - ரோகித் சர்மா
x
இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்து வரும் 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடினால், இந்திய அணி, நல்ல ஸ்கோரை எட்டும் என, தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறி உள்ளார். முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில், அவர் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல் நாள் ஆட்ட முடிவில், சேப்பாக்கம் மைதான ஆடுகளத்தில் 350 ரன்களே சிறப்பான ரன்களாகும் என்று அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்