இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சி
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இரண்டாவது நாளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இரண்டாவது நாளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி மிக முக்கியம் என்பதால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story