சென்னை வந்தடைந்த இங்கிலாந்து அணி

சென்னையில் வருகிற பிப்ரவரி 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
சென்னை வந்தடைந்த இங்கிலாந்து அணி
x
சென்னையில் வருகிற பிப்ரவரி 5 மற்றும் 13 ஆகிய  தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி தனி விமானம் மூலம் சென்னை வந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் தலைமையில், 14 வீரர்கள் ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என தெரியவந்ததும் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்