சென்னை அணியில் நீடிக்கிறார் ரெய்னா
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை விடுவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை விடுவித்துள்ளது. ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன், மோனுகுமார், முரளிவிஜய் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ரெய்னாவை சென்னை அணி தக்கவைத்துள்ளது.
Next Story