"அதிகமாக கொண்டாட வேண்டாம்..." - இந்திய அணிக்கு பீட்டர்சன் அன்பு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் என இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அன்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதிகமாக கொண்டாட வேண்டாம்... - இந்திய அணிக்கு பீட்டர்சன் அன்பு எச்சரிக்கை
x
 இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பல தடைகளை தாண்டி பெற்ற வரலாற்று வெற்றியை கொண்டாடலாம் என்றும் இனிவரும் காலங்களில்தான் உண்மையான சவால் இந்தியாவிற்கு வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும், எச்சரிக்கையாக இருங்கள்... வரும் நாட்களில் அதிகமான கொண்டாட்டங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்