டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி வெகுமதி - பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி வெகுமதி - பிசிசிஐ
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மிகச் சிறந்த தருணம் என்றும், திறமையை வெளிப்படுத்தி, இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்