சொந்த மண்ணில் ஆஸி.யை வென்ற இந்திய அணி - கோப்பையை நடராஜன் கையில் கொடுத்த ரகானே
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி போர்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய அணி, நடாரஜன் கையில் கொடுத்தது.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி போர்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய அணி, நடாரஜன் கையில் கொடுத்தது. கோப்பையை வாங்கிய இந்திய அணியின் கேப்டன் ரகானே, உடனே நடராஜன் கையில் கோப்பையை கொடுத்தார். நடராஜன் கோப்பையை உயர்த்திப்பிடிக்க, சூழ்ந்திருக்க சக வீரர்கள் கூச்சலிட்டு உற்சாகம் அடைந்தனர்.
Next Story