பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடர் - 5 வீரர்களுக்கு சிவப்பு அட்டை

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடரின் , லீக் ஆட்டத்தில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடர் - 5 வீரர்களுக்கு சிவப்பு அட்டை
x
பாரிஸ் நகரில் நடைபெற்ற லீக் அட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியும் - MARSEILLE அணியும் மோதின. போட்டி நிறைவடையும் தருவாயில் , MARSEILLE வீரரை , பாரிஸ் செயின்ட் ஜெர்மன் வீரர்கள் காலால் இடறி விட்டனர். உடனடியாக இரு அணி வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக நடுவர் 4 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். நெய்மரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. நெய்மர் களத்தை விட்டு வெளியேறும் போது தன்னை GONZALEZ இனவெறியுடன் திட்டியதாக கூறினார். இந்த சம்பவத்தால் போட்டி களம் பரபரப்பாக காட்சி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்