சி.எஸ்.கே அணியில் 12 பேருக்கு கொரோனா - தனிமைபடுத்தப்பட்டது சி.எஸ்.கே அணி

துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே அணியில் 12 பேருக்கு கொரோனா - தனிமைபடுத்தப்பட்டது சி.எஸ்.கே அணி
x
துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் இந்திய அணிக்கு சமீபத்தில் தேர்வாகி தற்போது சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருக்கும் வீர‌ர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தவிர சிஎஸ்கே நிர்வாகத்தின் மூத்த அதிகாரி மற்றும் அவரது மனைவி சமூக வலைதள அணியை சேர்ந்த 3 பேர் உள்பட மொத்தம் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அணியின் கேப்டன் தோனி உள்பட மற்ற அனைத்து வீர‌ர்களும் 7 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதால் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்