அடுத்தாண்டு இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை
x
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, இந்தாண்டு அக்டோபர் மாதத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி-20 உலக கோப்பை தொடர் கொரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த  தொடர் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்