இந்திய-சீன எல்லைப் பிரச்சினை எதிரொலி - ஐ.பி.எல். போட்டியில் விளம்பரம் செய்யும் ஒப்பந்தம் ரத்து

ஐ.பி.எல். போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தத்தை தனியார் செல்போன் நிறுவனம் ரத்து செய்துகொண்டது.
இந்திய-சீன எல்லைப் பிரச்சினை எதிரொலி - ஐ.பி.எல். போட்டியில் விளம்பரம் செய்யும் ஒப்பந்தம் ரத்து
x
ஐ.பி.எல். போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தத்தை தனியார் செல்போன் நிறுவனம் ரத்து செய்துகொண்டது. கிரிக்கெட் போட்டியை 20 ஓவர்களாக சுருக்கி, வெளிநாட்டு வீரர்களுடன் சேர்த்து நடத்தப்படும் ஐ.பி.எல். 2020ஆம் ஆண்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்திய-சீன எல்லை பிரச்சினை விவகார எதிரொலியாக இந்த விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்