செப்.19 முதல் நவ.10 வரை ஐபிஎல் போட்டிகள் - ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு

செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
x
செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறதுஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவ.10 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடைபெறவுள்ளன. கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்