பார்வையாளர்களுடன் ஐபிஎல் போட்டிகள்? - 30-50% வரை பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை - ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐபிஎல் போட்டிகளை காண, 30 முதல் 50 சதவீதம் வரை பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பார்வையாளர்களுடன் ஐபிஎல் போட்டிகள்? - 30-50% வரை பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை - ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் தகவல்
x
ஐபிஎல் போட்டிகளை காண, 30 முதல் 50 சதவீதம் வரை பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பார்வையாளர்களை அனுமதப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்