டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாள் கவுன்டவுன் தொடங்கியது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாள் கவுன்டவுன் தொடங்கி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாள் கவுன்டவுன் தொடங்கியது
x
நாளை தொடங்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டோக்கியோவில் உள்ள கடிகாரத்தில் , போட்டிக்கான 365 நாட்கள் கவுன்டன் தொடங்கி உள்ளது. போட்டி திட்டமிட்டபடி தொடங்கி இருந்தால் , இந்நேரம் டோக்கியோ நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்