கொரோனா தாக்குதலுக்கு பின் முதல் டென்னிஸ் போட்டி - பெர்லினில் நடக்கும் போட்டிக்கு அனுமதி

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜெர்மன் தலைநர் பெர்லினில் முதல் டென்னிஸ் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு பின் முதல் டென்னிஸ் போட்டி - பெர்லினில் நடக்கும் போட்டிக்கு அனுமதி
x
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜெர்மன் தலைநர் பெர்லினில் முதல் டென்னிஸ் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரும் 13-ம் முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளுக்கு, சுமார் 800 பேர் வரை பங்கேற்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதியளித்துள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 
ஜூலை 17-19 முதல் நடைபெறும் மற்றொரு போட்டியில், ஒரு நாளைக்கு 200 பார்வையாளர்களை அனுமதிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்  கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்