பாக்.வீரர்கள் 7 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாக்.வீரர்கள் 7 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
x
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.  வீரர்கள் புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
இதனால் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்