வெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்
x
கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்த்து மனிதத்தை காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்