கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு தடை - தற்காலிக முடிவு தான் என்று கும்ப்ளே கருத்து

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதே என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு தடை - தற்காலிக முடிவு தான் என்று கும்ப்ளே கருத்து
x
கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதே என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாதிப்பு கட்டுக்குள் வந்து விட்டால், இந்த தடை வாபஸ் பெறப்படும் என்றும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். பந்தில் எச்சில் தடவுவதை நிறுத்தினால், ரிவர்ஸ் சிவிங் கலையை மேற்கொள்ள முடியாது என்று பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்  


Next Story

மேலும் செய்திகள்