ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யுமே தவிர பி.சி.சி.ஐ. இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்
x
ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பதை மத்திய அரசு தான்  முடிவு செய்யுமே தவிர பி.சி.சி.ஐ. இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விளையாட்டு போட்டிகளை நடத்துவதை விட வீரர்கள், பார்வையாளர்களின் உடல் நலமே முக்கியம் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.இந்தியாவில் விளையாட்டு தொடர் நடைபெறுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்