இந்தியாவிலிருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அணி - வீரர்கள் தனிமையில் இருக்க அ​றிவுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிலிருந்து பாதியில் திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது
இந்தியாவிலிருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அணி - வீரர்கள்  தனிமையில் இருக்க அ​றிவுறுத்தல்
x
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிலிருந்து பாதியில் திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வந்துள்ளதால் கொரோனா தொற்று வீரர்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பொது வெளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்