கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட விஸ்வநாதன் ஆனந்த்

இந்திய சதுரங்க விளையாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட விஸ்வநாதன் ஆனந்த்
x
இந்திய சதுரங்க விளையாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற பன்டெஸ்லிகா செஸ் தொடரில் கலந்து கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் நேற்று சென்னை திரும்புவதாக இருந்தது. சென்னை திரும்பியதும், அவர், ரஷ்யாவில் நடைபெறும் சதுரங்க தொடர் ஒன்றில் முதன்முறையாக வர்ணனையாளராகப் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்