கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்
x
கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு பயிற்சி எடுப்பதற்காக சென்னை வந்த ரெய்னா , தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் , நேற்று சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ரெய்னா , மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் , வதந்திகள் பரப்பாமல் பொறுப்புடன் செயல்படுமாறும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்