ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றம் - நடிகை ஜியார்ஜிவ் ஏற்றி வைத்தார்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றம் - நடிகை ஜியார்ஜிவ் ஏற்றி வைத்தார்
x
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. கிரீஸ் நடிகை ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்