ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவாவில் இறுதி போட்டி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவாவில் இறுதி போட்டி
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, கோவா, சென்னை, பெங்களூர் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்