கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் பிரக்யான் ஓஜா ஓய்வு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் பிரக்யான் ஓஜா ஓய்வு
x
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய  அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடியது மிகப் பெருமையாக நினைப்பதாக தெரிவித்துள்ள ஓஜா, மூத்த வீரர்களான lakshman, தோனி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா, 113 விக்கெட்டுகளையும், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடைசியாக இந்திய அணிக்காக ஓஜா 2013ஆம் ஆண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்