"நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயார் - கேப்டன் கோலி

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா, அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயார் - கேப்டன் கோலி
x
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் , தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா களமிறங்குகிறார். இந்நிலையில் வெலிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த கோலி , பிரித்வி ஷாவை அனுபவமற்ற வீரர் என்று சொல்லலாம் ஆனால் அவர் மிகவும் திறமை வாய்ந்தவர் எனவும் அடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடினால் நியூசிலாந்துக்கு சவால் அளிக்க முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்