ஐபிஎல் தொடர் - அணிகளுடன் தாமதமாக இணையும் வெளிநாட்டு வீரர்கள்

13வது ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தொடக்க போட்டிகளை சில வெளிநாட்டு வீரர்களுக்கு தவிர்க்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் - அணிகளுடன் தாமதமாக இணையும்  வெளிநாட்டு வீரர்கள்
x
13வது ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் , தொடக்க போட்டிகளை சில வெளிநாட்டு வீரர்களுக்கு தவிர்க்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 29 ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் இடையே டெஸ்ட் தொடரும், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளும் நடப்பாதால், அந்நாட்டு வீரர்கள் தொடக்க போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்