கபடி போட்டி : வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு - முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில், தென்னிந்திய அளவிலான கபடி போட்டி தொடங்கியது.
கபடி போட்டி : வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு - முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில், தென்னிந்திய அளவிலான கபடி போட்டி தொடங்கியது. புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த கபடி அணியினர், இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ஒரு லட்ச ரூபாயுடன் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்