தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து
x
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் , டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா 11 புள்ளி 2 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக வீரர்கள் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்