ஐ.பி.எல். போட்டியிலிருந்து ஆர்ச்சர் விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்துவீச்சாளர் JOFRA ARCHER காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்துவீச்சாளர் JOFRA ARCHER காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகியுள்ளார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்சர் விலகியுள்ளது, ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Next Story