நிறவெறி கோஷம் எழுப்பிய ரசிகர் : 2 ஆண்டுகள் போட்டியை நேரில் காண தடை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிறவெறி கோஷம் எழுப்பிய ரசிகர் : 2 ஆண்டுகள் போட்டியை நேரில் காண தடை
x
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆர்ச்சரை ரசிகர் ஒருவர், நிறவெறி கோஷங்களால் வசைபாடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்ச்சர், நடுவர்களிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அந்த ரசிகர் மீது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்